ADDED : டிச 21, 2014 08:12 AM

* தீமையும் நன்மையும் பிறர் தர வருவது இல்லை. அதை நீங்களே உருவாக்கிக் கொள்கிறீர்கள்.
* சிந்தித்து முடிவு எடுங்கள். எடுத்ததை நேர்மையோடு பின்பற்றி நிறைவேற்ற முயலுங்கள்.
* நற்செயல்கள் செய்ய சிறிது தாமதித்தாலும் கூட, மனம் வேறு வழியில் சென்று விடும்.
* உடல் நோயை குணமாக்கிவிடலாம். உள்ளத்தில் நோய் உண்டானால் குணமாக்குவது அரிதிலும் அரிது.
* பகைவனால் உண்டாகும் தீமையை விட, தவறான வழியில் செல்லும் மனதால் உண்டாகும் தீமை அதிகம்.
- புத்தர்
* சிந்தித்து முடிவு எடுங்கள். எடுத்ததை நேர்மையோடு பின்பற்றி நிறைவேற்ற முயலுங்கள்.
* நற்செயல்கள் செய்ய சிறிது தாமதித்தாலும் கூட, மனம் வேறு வழியில் சென்று விடும்.
* உடல் நோயை குணமாக்கிவிடலாம். உள்ளத்தில் நோய் உண்டானால் குணமாக்குவது அரிதிலும் அரிது.
* பகைவனால் உண்டாகும் தீமையை விட, தவறான வழியில் செல்லும் மனதால் உண்டாகும் தீமை அதிகம்.
- புத்தர்